சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத் தில் எம்ஜிஆர் பிறந்தநாள் ஏற் பாடுகள், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவைத் தலைவர் மதுசூதனன் தலை மையில் ஆலோசனை நடை பெற் றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய முதல்வர் பழனிசாமி, "கோடநாடு கொள்ளை குறித்த காணொளி ஆவணம் குறித்து புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடநாடு கொள்ளை தொடர்பாக வெளி யான காணொளிவில் சொல்லப் பட்ட தகவல்களில் உண்மை யில்லை," என்றார். "மறைந்த முதல்வர் ஜெயல லிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது," என்றும் அவர் சொன்னார்.
‘கோடநாடு விவகாரத்தில் எனக்குத் தொடர்பில்லை’
13 Jan 2019 05:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jan 2019 09:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!