புதுவை: முதல்வர் நாராயணசாமியின் செயல்பாடு குறித்து மத்திய அரசுக்கு விவரம் தெரிவித்துள்ளதாக புதுவை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். தம்மிடம் வரும் அரசுக் கோப்புகள், கடிதங்களில் காணப்படும் குறிப்புகள் மோசமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். "நான் எதற்கும் பயப்பட மாட்டேன் என்பது முதல்வர் நாராயணசாமிக்குத் தெரியும். எனவே என்னைப் பயமுறுத்தும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்," என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
ஆளுநர்: பயமுறுத்துகிறார் முதல்வர்
14 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Jan 2019 06:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!