18 மாதங்களாக நடுக்கடலில் தவிக்கும் 8 இந்தியர்கள்; அரசிடம் உதவி கோரிக்கை

மூன்று தமிழர்கள் உட்பட எட்டு இந்திய மாலுமிகள் ஷார்ஜா நங் கூரத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் கடந்த ஓராண்டுக்கும் மேல் அடைத்துவைக்கப்பட்டுள் ளனர். பயன்பாட்டில் இல்லாத கப்ப லில் சிக்கித் தவிக்கும் அவர்கள், தங்களை மீட்கும்படி இந்திய அரசிடம் உதவி கோரியுள்ளனர். ஐக்கிய அரபு சிற்றரசுகளின் கடற்படைக் காவலர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்தக் கப்பலில் இருக்கும் 10 கப்பல் ஊழியர்களின் கடவுச்சீட்டுகள், பணியாளர் கையேடு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

"கைவிடப்பட்ட அடிமைகளைப் போல இருக்கிறோம். எங்கள் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. கப்பல் நிறுவனம் அனுமதி அளிக்காததால் நாங்கள் வீடு திரும்ப இயலாத நிலையில் இருக்கிறோம். பல மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை," என்று ஐயப்பன் சுவாமிநாதன் எனும் மாலுமி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தொலைபேசி வழியாகத் தெரிவித் துள்ளார். 'எம் வி அஸ்ரக்மொய்யா' என அழைக்கப்படும் அந்தக் கப்பலில் சூடான், டான்ஸேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருவர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!