புதுவை: எதிர்வரும் மார்ச் முதல் தேதியில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க இருப்பதாக புதுவை அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் நாராயணசாமி பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், குவளைகளுக்குத் தடை விதிப்பது என அமைச்சரவையில் முடிவு எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார். பிளாஸ்டிக் தடை குறித்து வியாபாரிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை
15 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Jan 2019 07:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!