சேலம்: சேலத்தில் ரூ.60,000 லஞ்சம் வாங்கிய சுகவனேஸ்வரர் கோயில் உதவி ஆணையாளரை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் கைது செய்தனர். சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளுக்கான பணத்தை வழங்குவதற்கான ரசீதைக் கொடுக்க கோயில் உதவி ஆணையாளராக இருக்கும் தமிழரசு ஒப்பந்த தாரர்களிடம் ரூ.60,000 லஞ்சம் வாங்கினார். அப்போது அவர் கைதானார்.
ரூ.60,000 லஞ்சம் வாங்கிய கோயில் உதவி ஆணையாளர் கைது
16 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Jan 2019 08:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!