ரூ.60,000 லஞ்சம் வாங்கிய கோயில் உதவி ஆணையாளர் கைது

சேலம்: சேலத்தில் ரூ.60,000 லஞ்சம் வாங்கிய சுகவனேஸ்வரர் கோயில் உதவி ஆணையாளரை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் கைது செய்தனர். சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளுக்கான பணத்தை வழங்குவதற்கான ரசீதைக் கொடுக்க கோயில் உதவி ஆணையாளராக இருக்கும் தமிழரசு ஒப்பந்த தாரர்களிடம் ரூ.60,000 லஞ்சம் வாங்கினார். அப்போது அவர் கைதானார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!