ஐஎஸ்ஐஎஸ்ஸுடன் தொடர்பு; ஒன்பது பேர் கைது 

மும்பை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்து இருந்ததாகக் கூறப்படும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 'ஏடிஎஸ்' எனும் மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படை கடந்த இரு தினங்களாக சந்தேக நபர்களைத் தேடி வேட்டையாடியது.
இதன் இறுதியில் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை யினர் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த சில வாரங்களாகவே ஒன்பது பேரையும் 'ஏடிஎஸ்' படையினர் கண்காணித்து வந்தனர்.
பின்னர் தங்கள் சதித் திட்டத்தை செயல்படுத்த தயாரான போது அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கவுசா, மோடி பக், அல்மாஸ் காலனி, ம்ருத் நகர் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர்.
ரசாயனங்கள், அமில போத்தல்கள், கூர்மையான ஆயுதங்கள், கைத்தொலைபேசி, 'சிம்' அட்டைகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!