ராகுல்: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியும் இன்றி தனித்தே போட்டியிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். அந்த மாநிலத்தின் முக்கிய இரண்டு கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகியவை தங்களது கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்க்கப்போவதில்லை என்று கடந்த வாரம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மாநிலத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்று கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் திரு ராகுல் கூறினார். பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் இணைந்திருப்பதால் அவர்களது கூட்டணி தொடர்பில் தனக்கு எந்த மனவருத்தமும் இல்லை என்று திரு ராகுல் தெரிவித்தார்.

இந்த முடிவால் கட்சியின் முன்னணி தலைவர்களும், தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்து இருப்பதாக மாநில பொதுச்செயலாளர் வினோத் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!