குடியரசு தினத்தில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: நாடு முழுவதும் 70வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள சோன்மாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றிவளைத்தனர். உடனடியாக பயங்கரவாதிகள் துப் பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக் குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை தரப்பில் மூன்ற வீரர்கள் காயம் அடைந்தனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி களின் பெயர், அவர்களின் இயக்கம் போன்ற விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. மேலும் இரு பயங் கரவாதிகள் அங்கு பதுங்கி உள்ளதால் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் தெடர்ந்து பதட்டம் நீடிப்பதால் என் கவுன்டர் நடைபெற்ற இடத்தில் மத்திய ஆயுதப் படையினரும் ஸ்ரீநகர் போலிஸ் படையினரும் குவிக்கப்பட்ட னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!