காந்திநகர்: குஜராத் மாநிலம், ஞானி காராஜ் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாயான நிலையில், தனக்குப் பிடித்த வேறொரு நபருடன் அகமதாபாத்துக்குச் சென்றுவிட்டார்.
இதனை அறிந்த அவரது உறவினர்கள், அந்தப் பெண்ணை மீட்டு கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.
ஆத்திரம் அடைந்த உறவினர்களும் பொதுமக்களும் பெண்ணை சரமாரியாகத் தாக்கியதோடு, அவரது கூந்தலையும் வெட்டினர். இந்தக் காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து எழுவர் கைதாகினர்.
பெண்ணின் கூந்தலை வெட்டிய எழுவர் கைது
28 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jan 2019 09:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!