பெண்ணின் கூந்தலை வெட்டிய  எழுவர் கைது

காந்திநகர்: குஜராத் மாநிலம், ஞானி காராஜ் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாயான நிலையில், தனக்குப் பிடித்த வேறொரு நபருடன் அகமதாபாத்துக்குச் சென்றுவிட்டார்.
இதனை அறிந்த அவரது உறவினர்கள், அந்தப் பெண்ணை மீட்டு கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.
ஆத்திரம் அடைந்த உறவினர்களும் பொதுமக்களும் பெண்ணை சரமாரியாகத் தாக்கியதோடு, அவரது கூந்தலையும் வெட்டினர். இந்தக் காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து எழுவர் கைதாகினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!