ஐதராபாத்: தெலுங்கானா தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி. ரவாத் ஆகியோர் பெயரில் போலி வாக்காளர் அட்டை தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள் ளனர்.
தேர்தல் ஆணையத்தின் உயர்மட்ட தலைவர்கள் பெயரில் போலி வாக்காளர் அட்டை தயாரிக்கப்பட்ட விவகாரம் தங்களுடைய கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்த ஐதராபாத் மாநகராட்சியினர் இது குறித்து காவல்துறை யிடம் புகார் அளிக்கப் பட்டதாகக் கூறினர்.
நம்பள்ளி தொகுதியின் தேர்தல் பதிவு அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலி ஆதார் அட்டை, வீட்டு முகவரிக்கான ஆவணம் போன்றவற்றைச் சமர்ப்பித்து மோசடிக்காரர்கள் முக்கிய அதிகாரிகளின் வாக்காளர் அட்டையைப் பெற்றுள்ளனர் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.
முன்னாள் தேர்தல் ஆணையர் பெயரில் போலி வாக்காளர் அட்டை
30 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jan 2019 08:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!