அசாம் குண்டுவெடிப்பு வழக்கு: 9 பேருக்கு ஆயுள் தண்டனை

கவுகாத்தி: அசாம் மாநிலத் தின் தலைநகரான கவுகாத்தி மற்றும் கோக்ரஜார், பான்கை கவன், பார்பேட்டா ஆகிய பகுதி களில் கடந்த 30.10.2008ல் தொடர்ந்து 9 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இச் சம்பவத்தில் 88 பேர் உயிரிழந் தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர் பாக பலர்மீது குற்றம்சாட்டப்பட் டது. இந்நிலையில், இந்த வழக்கில் தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. போடோலாந்து தேசிய ஜன நாயக முன்னணி இயக்கத்தின் தலைவர் ரஞ்சன் டைமரி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!