வயநாடு: கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் காங் கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஓம் ஜார்ஜ் வீட்டில் ஆதிவாசி தம்பதியினர் பணியாற்றி வந்துள்ளனர். வீட்டு வேலை செய்து வந்த அவர்களுக்கு, அவர்களுடைய 17 வயது மகளும் அவ்வப்போது சென்று உதவி செய்து வந் துள்ளார். அப்போது சிறுமியை ஜார்ஜ் பாலியல் வன் கொடுமை செய்துள்ளார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை ஜார்ஜ் தொலைபேசியில் மிரட்டியுள்ளார். அப்போது அவருடைய பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர். சிறுமி கடந்த வாரம் தற்கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார்.
ஆதிவாசி சிறுமி பாலியல் வன்கொடுமை: காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு
31 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Jan 2019 09:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!