அமெரிக்காவில் 600 இந்திய மாணவர்கள் கைதாகக்கூடும்

நியூயார்க்: குடிநுழைவு விதிகளை மீறியதாக அமெரிக்கா 600 இந்திய மாணவர்களைத் தடுத்து வைத்துள்ளது. அவர்கள் கைது செய்யப்படலாம் அல்லது நாடு கடத்தப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.
மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்கா செல்வோர் அங்கு தங்குவதற்கான அனுமதியுடன், தங்களின் கல்வி சார்ந்த தொழில் துறையில் பணியாற்றவும் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் ஃபர்மிங்டன் என்ற பெயரில் போலியாக பல் கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அதில் 600க்கும் மேற்பட்டோர் பயில்வது போல் மோசடி செய்து அவர்களுக்கு விசாவும், வேலை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த மோசடியில் ஈடுபட்ட இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் எனச் சொல்லப்படும் எண்மரை அமெ ரிக்க போலிஸ் கைது செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களின் துணையுடன் அங்கு சென்ற 600 இந்தியர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!