ரத்தன்பூர்: ராஜஸ்தானில் வனப்பகுதிக்குள் சென்ற பெண்ணைப் புலி தாக்கிக்கொன்றது. ரத்தன்பூர் தேசியப் பூங்கா அருகில் உள்ள குந்தேரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் முன்னி தேவி. இவர் தேசியப்பூங்காவுக்குள் சென்று கொண்டிருந்த போது புலி முன்னியைத் தாக்கிக் கொன்றது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து முன்னிதேவியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கேட்டு அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
புலி தாக்கி பெண் உயிரிழப்பு
4 Feb 2019 01:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 00:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!