இந்திய நாடாளுமன்றத்தில் வாஜ்பாயின் உருவப்படம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் உருவப்படம் இந்திய நாடாளுமன்றத்தில் வரும் 12ஆம் தேதி திறக்கப்படுகிறது.

இந்தியாவின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்த திரு வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி 93 வயதில் காலமானார். அவரது உருவப்படத்தை திறப்பதற்கான முடிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்று இந்த முடிவுக்கு இணங்கினர்.

திரு வாஜ்பாயின் உருவப்படம் இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்தால் திறக்கப்படும். நாடாளுமன்ற வளாகத்திற்கு நடுவில் இருக்கும் மண்டபத்தில் இந்தியாவின் முன்னைய பிரதமர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன. திரு வாஜ்பாயின் நினைவில் 100 ரூபாய் நாணயம் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!