மருத்துவமனையில் தீ விபத்து

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நெய்டா நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் தீச்சம்பவம் நடந்துள்ளது. விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனையில் சிக்கியிருந்த நோயாளிகளை மீட்கும் பணிகள் மும்முரமாக நடந்தன.

அந்நேரத்தில் மருத்துவமனைக் கட்டடத்தில் சிக்கிய நோயாளிகள் குழப்பத்திலும் பதற்றத்திலும் ஆழ்ந்திருந்தபோதும் தீயணைப்பாளர்கள் ஒருவழியாக அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

தீச்சம்பவத்திற்கான காரணம் தற்போதைக்கு உறுதி செய்யப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!