புதுடெல்லி: வட இந்தியாவில் குறைந்தது 28 பேர் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசம், உத்தர காண்ட் ஆகிய இரு மாநிலங் களில் நடந்த இருவேறு சம்ப வங்களில் இவர்கள் உயிரிழந் தனர். உத்தரகாண்ட் மாநிலத் தில் 12 பேர் இறந்ததாகவும் குறைந்தது 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் போலிசார் கூறினர்.
உத்தரப்பிரதேசத்தில் 16 பேர் இறந்துள்ளதாகவும் இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வும் போலிஸ் அதிகாரி வித்யா சாகர் மிஸ்ரா கூறினார்.
இந்தியாவில் குடியால் சராசரியாக 1,000 ஏழை மக்கள் ஒவ்வோர் ஆண்டும் உயிரிழப்ப தாகவும் தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலி
9 Feb 2019 03:02
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!