67-24 வயது திருமணத்துக்குப் பாதுகாப்பு

அரியானா: பஞ்சாப்பில் 67 வயதான ஷாம்ஷர் சிங் என்ற முதியவர், 24 வயதான நவ்பிரீத் கவுர் என்ற இளம்பெண்ணை மணந்துள்ளார். இந்தத் தம்பதி களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி பஞ்சாப், அரியானா நீதிமன்றம் அப்பகுதி போலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் நடந் துள்ள இவர்களின் திருமணப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தை அணுகிய தம்பதிகள், எங்கள் உறவை ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தினராலும் உறவினர்களாலும் தங்களின் உயிருக்கு மிரட்டல் உள்ளதாகக் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!