அரியானா: பஞ்சாப்பில் 67 வயதான ஷாம்ஷர் சிங் என்ற முதியவர், 24 வயதான நவ்பிரீத் கவுர் என்ற இளம்பெண்ணை மணந்துள்ளார். இந்தத் தம்பதி களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி பஞ்சாப், அரியானா நீதிமன்றம் அப்பகுதி போலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் நடந் துள்ள இவர்களின் திருமணப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தை அணுகிய தம்பதிகள், எங்கள் உறவை ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தினராலும் உறவினர்களாலும் தங்களின் உயிருக்கு மிரட்டல் உள்ளதாகக் கூறினர்.
67-24 வயது திருமணத்துக்குப் பாதுகாப்பு
9 Feb 2019 03:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!