‘சிலைகளால் அரசுக்கு வருவாய்’

புதுடெல்லி: மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி மாயாவதி தன் கட்சி சின்னமான யானை சிலைகளை அமைத்தால், அதற்கான செலவை மாயாவதி அரசு கருவூலத்தில் செலுத்த நேரிடலாம் என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் அது தொடர்பான வழக்கு விசாரணையின் போது கூறியிருந்தார்.
இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில், "யானை சிலைகள் மூலம் உத்தரப்பிரதேச சுற்றுலா வளர்ச்சியடைந்துள்ளது. மாநில அரசுக்குத் தொடர்ந்து வருவாயும் வந்துகொண்டு தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!