பெங்களூரு: ஜனதா தள கட்சி எம்எல்ஏக்களை விலை பேசுவதாக வெளியான ஒலிப்பதிவிற்கு எடி யூரப்பா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கர்நாடகாவில் காங் கிரஸ், ஜனதா தளக் கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜகவின் மூவர் கூட்டணி சதி செய்வதாக நேற்று காங்கிரஸ் கூறியுள்ளது.
பாஜகவின் எடியூரப்பா, ஜனதா தள எம்எல்ஏக்களை விலை பேசும் ஒலிப்பதிவை முதல்வர் குமாரசாமி நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இந்த ஆதாரங்களைச் சபாநாய கர் ரமேஷ் குமார் முன்னிலையில் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோருவேன் என்றும் அவர் சொன்னார்.
ஆனால், குமாரசாமியின் இக் குற்றச்சாட்டு பற்றி எடியூரப்பா மறுப்புத் தெரிவித்துப் பேட்டியளித் தார்.
அவர் பேசும்போது, "நான் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் கூறி குமாரசாமி வெளியிட்ட ஆடியோ போலியானது.
"இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் குரலை மாற்றிப் பேசி ஆடியோ வெளியிட முடியும்.
"நான் சபாநாயகருக்கு ரூ.50 கோடி வழங்கிய குற்றச்சாட்டை குமாரசாமி நிரூபித்துவிட்டால், அடுத்த 24 மணி நேரத்தில் அரசியலை விட்டே விலகி விடுகிறேன். இது 101% உறுதி.
"குமாரசாமி ஒரு நல்ல நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். மக்களின் மதிப்பை காங்கிரசு- மஜத கூட்டணி அரசு இழந்து விட்டதால், பாஜக மீது பழியைப் போடப் பார்க்கிறார் குமாரசாமி.
"சினிமா தயாரிப்பாளரான அவரிடம் இதுபோன்ற சித்தரிப்புக் கதைகள் நிறையவே இருக்கின் றன," என்றார்.
இதற்கிடையே, டெல்லியில் நேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைக்க கர்நாடக ஆளுநரை கைப்பாவையாக பயன்படுத்து கிறது பிரதமர் மோடி, பாஜக கட்சித் தலைவர் அமித் ஷா, கர் நாடக பாஜக தலைவர் எடியூரப்பா ஆகியோர் அடங்கிய மூவர் கூட் டணி," என்றார்.
இதற்கிடையே, கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நால்வர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
காங்கிரசின் ரமேஷ் ஜார்கி ஹோளி, மகேஷ் குமடள்ளி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ் ஆகி யோர் மும்பையில் தங்கியுள்ளனர். இவர்கள் பாஜக தொடர்பில் உள்ள தாகக் கூறப்படும் நிலையில் அவர் கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
காங்கிரஸ்: ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவின் மூவர் கூட்டணி சதி
10 Feb 2019 04:03

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

தயாராகி வரும் தீபாவளி கொண்டாட்டங்கள் 2023

வெளிநாட்டு ஊழியரின் திருமணத்தில் முதலாளிக்குத் தடபுடல் வரவேற்பு

திரு லீ குவான் இயூவின் நீண்டகால மெய்க்காவலர் கருப்பையா கந்தசாமி.

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!