ரூ.35 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

அகர்தலா: திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் இருந்து டேங்கர் லாரி ஒன்றில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலிசுக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாராம்நகர் பகுதியில் திரிபுரா போலிசார் வாகனத் தணிக்கையைத் தீவிரப்படுத்தினர். அப்போது டேங்கர் லாரி ஒன்றை மடக்கிய போலிசார், அதில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ எடையுள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
2019-02-18 06:00:00 +0800
தீ விபத்து: விடுதி உரிமையாளர் கைது
புதுடெல்லி: டெல்லி, கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பிட் பேலஸ் தங்கும்விடுதியில் கடந்த 12ஆம் தேதி ஏற்பட்ட
தீ விபத்தில் 17 பேர் மாண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிசார் அதன் உரிமையாளர் ராகேஷ் கோயல் என்பவரைத் தேடி வந்தனர். ஆனால் அவர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்த ராகேஷ் கோயலை போலிசார் நேற்று
கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப் படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்கக் குற்றப்பிரிவு போலிசார் திட்டமிட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!