அகர்தலா: திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் இருந்து டேங்கர் லாரி ஒன்றில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலிசுக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தாராம்நகர் பகுதியில் திரிபுரா போலிசார் வாகனத் தணிக்கையைத் தீவிரப்படுத்தினர். அப்போது டேங்கர் லாரி ஒன்றை மடக்கிய போலிசார், அதில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ எடையுள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
2019-02-18 06:00:00 +0800
தீ விபத்து: விடுதி உரிமையாளர் கைது
புதுடெல்லி: டெல்லி, கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பிட் பேலஸ் தங்கும்விடுதியில் கடந்த 12ஆம் தேதி ஏற்பட்ட
தீ விபத்தில் 17 பேர் மாண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிசார் அதன் உரிமையாளர் ராகேஷ் கோயல் என்பவரைத் தேடி வந்தனர். ஆனால் அவர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்த ராகேஷ் கோயலை போலிசார் நேற்று
கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப் படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்கக் குற்றப்பிரிவு போலிசார் திட்டமிட்டுள்ளனர்.
ரூ.35 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
18 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2019 09:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!