பெங்களூரு: பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாட்ஸ் ஆப்பில் பதிவிட்ட கர்நாடகாவைச் சேர்ந்த ஆசிரியை கைது செய்யப் பட்டுள்ளார். காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் ஒட்டுமொத்த நாடும் கொந்தளிப்பில் உள்ள நிலையில், ஆசி ரியை பதிவிட்ட தகவல் வேகமாகப் பரவியது. இதையறிந்த சிலர் அவரது வீட்டை தீயிட்டுக் கொளுத்த முயன்றனர். இந்நிலையில் விரைந்து வந்த போலிசார், ஆசிரியையும் அவரது வீட்டைக் கொளுத்த முயன்றவர்களையும் கைது செய்தனர்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து: கர்நாடகாவில் ஆசிரியை கைது
19 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2019 09:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!