விமான உதவியுடன் படை நகர்வு: ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு

புதுடெல்லி: சாலை வழி நடைபெறும் படை நகர்வின் போது தீவிரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதால், இனி ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவத்தினர் வான்வழியாக பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படையினரை விமானம் மூலம் அழைத்துச் செல்லும் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது. இரு தினங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள், சாலை வழியாக 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!