புதுடெல்லி: சாலை வழி நடைபெறும் படை நகர்வின் போது தீவிரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதால், இனி ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவத்தினர் வான்வழியாக பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படையினரை விமானம் மூலம் அழைத்துச் செல்லும் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது. இரு தினங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள், சாலை வழியாக 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான உதவியுடன் படை நகர்வு: ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு
19 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2019 09:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!