நாலரை மணி நேரம் பேசியும் பலனில்லை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியு டன் சுமார் நாலரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின் முதலமைச்சர் நாராயணசாமி, ஆறு நாட்களாக நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று அறிவித்தார். கடந்த ஆறு நாட்களாக இரவு பகலாக நடந்து வந்த குந்தியிருப்புப் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் கூறியுள்ளார். மக்கள் மத்தியில் சென்று பிரச்சினைகளை முன்வைக்க ஏகமனதாக முடிவு செய்துள்ளோம். அரசு சார்பு நிறுவன தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை. வருகிற 22ஆம் தேதி டெல்லியில் இதுதொடர்பாக கூட்டம் நடக்கிறது. அதில் தலைமைச் செயலாளர் கலந்துகொண்டு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!