நாஷிக்: மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாபெரும் பேரணியைத் தொடங்கியுள்ளனர்.
நாஷிக்கில் குவிந்த அவர்கள் கால் நடையாக மும்பையை நோக்கி பயணத்தைத் தொடங்கி யுள்ளனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய பிரதான கோரிக் கையாகும்.
ஆறு மாதங்களுக்கு முன்பு இதே போன்ற பேரணி நடை பெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவி உறுதியளித்திருந் தார்.
ஆனால் தங்களுடைய கோரிக் கைகளை பாரதிய ஜனதா அரசு இன்று வரை நிறைவேற்றவில்லை என்று கூறியுள்ள விவசாயிகள் மும்பையை நோக்கி பேரணியைத் தொடங்கியுள்ளனர்.
மிரர் ஊடகத்துக்கு தனிப்பட்ட பேட்டியளித்த விவசாயிகள், வன உரிமைச் சட்டத்தை மகாராஷ்டிரா அரசாங்கம் அமல்படுத்த வேண் டும் என்று வலியுறுத்தினர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் மற்றொரு கோரிக்கை.
மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மும்பை நோக்கி பயணம்
22 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Feb 2019 08:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!