வாரணாசி: வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரியின் மாணவத் தலைவர் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இரண்டாம் ஆண்டு மாணவ ரான 22 வயது விவேக் சிங், மாணவர் விடுதியின் வாசலில் இருந்போது அவரை .32 ரக துப்பாக்கியைக் கொண்டு தாக்கு தல் நடத்தியோர் மொத்தம் எட்டு முறை சுட்டுதாக போலிஸ் உயர் அதிகாரி ஆனந்த் குல்கர்னி கூறினார்.
அருகில் இருக்கும் அரசாங்க மருத்துவமனைக்கு விவேக் சிங் உடனடியாகக் கொண்டு செல்லப் பட்டார். ஆனால் அவர் மாண்டு விட்டதாக அங்கு தெரிவிக் கப்பட்டது.
கொலைகாரர்களைக் கண்டு பிடிக்க போலிசார் ஏழு சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளனர். விவேக் சிங்கின் மரணத்தால் கோபம் அடைந்த கல்லூரி மாணவர்களை அமைதிப்படுத்த மாவட்ட நீதிபதி சம்பவ இடத்துக்கு விரைந்தார்.
விடுதியின் வாசலில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவத் தலைவர்
26 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Feb 2019 08:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!