ராவல்பிண்டி: பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், அமைதி பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியாவை அழைத்திருக்கி றார். இந்தியாவுடனான பிரச்சி னையைத் தீர்க்க மதிநுட்பத்தையும் புத்திக்கூர் மையையும் பயன்படுத்துவது அவசியம் என்று திரு கான் தொலைக்காட்சி உரை ஒன்றில் கூறியிருக்கிறார்.
புல்வாமா விவகாரத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க பாகிஸ்தான் தயார் என்றும் திரு இம்ரான் கான் தெரிவித்தார்.
இந்நிலையில், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியா, தனது போர் விமானங்கள் எல்லைப் பகுதியைத் தாண்டி பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத முகாம்களின்மீது வெடிகுண்டுகளை போட்டு அவற்றை அழித்ததாகக் கூறுகிறது. அத்தாக்குதலில் பயங்கர வாதிகள் கொல்லப்படவில்லை என்றும் பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்றும் பாகிஸ் தானிய தரப்புக் கூறுகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்ற நிலை அதிகரித்துவருவது குறித்து நேப்பாள அரசு கவலை தெரிவித்துள்ளது.
இம்ரான் கான்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்
28 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Feb 2019 08:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!