லக்னோ: இந்திய எல்லையில் போர் பதற்றம் நிலவியதால் நாடா ளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடக்குமா? என்ற கேள்வி எழுந் தது.
அதற்குப் பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் தள்ளிப் போகாது என்றும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட சென்ற அவர், இத்தகவலை செய் தியாளர்களிடம் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக் கிறது. தேர்தல் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் வாக்களிப்பு தேதிகள் அடங்கிய அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்.
அநேகமாக அடுத்த வாரம் 5ஆம் தேதிக்கும் 8ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
தேர்தல் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது
2 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Mar 2019 09:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!