ஸ்ரீநகரில் கைபேசி, இணையச் சேவைகள் நிறுத்தம்

இதற்கிடையே, 'ஜமாத்=இ=இஸ் லாமி' அமைப்பு சட்டவிரோதமா னது என மத்திய அரசு அறி வித்துள்ளதால் காஷ்மீரில் பதற் றம் உருவாகும் சூழலைக் கருத் தில் கொண்டு சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக ஸ்ரீநகரின் சில பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீநகரின் பழைய நகரப் பகுதி களில் உடனடியாக கட்டுப்பாடு கள் அமலுக்கு வந்ததையடுத்து பிரிவினைவாதத் தலைவர் மிர் வாய்ஸ் உமர் ஃபாரூக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரத்திலும் முன் னெச்சரிக்கை நடவடிக்கை கார ணமாக கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டன.
வன்முறையைத் தூண் டும் பதிவுகளையும் படங்களையும் பரிமாற்றம் செய்துகொள்வதைத் தடுப்பதற்காக காஷ்மீர் பள்ளத் தாக்கில் கைபேசி, இணையச் சேவைகள் நிறுத்திவைக்கப்பட் டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!