பாலியல் பலாத்காரம் செய்த ஆடவரைக் கொன்ற பெண்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் தீயில் கொளுத்தப்பட்ட இந்தியப் பெண் ஒருவர், தன்னைத் தாக்கியவரைத் தீக்குள் இழுத்து அவரைக் கொன்றதாக கோல்கத்தா மாநில போலிசார் தெரிவித்தனர்.

முகத்திலும் கைகளிலும் ஏற்பட்ட தீக்காயங்களுடன் அந்தப் பெண் தப்பினார்.

தனது இரண்டு மகள்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் 42 வயது ஆடவர் நுழைந்து தன்னைத் தாக்கியதாக அந்த 35 வயது கைம்பெண் போலிசாரிடம் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான பலாத்காரங்கள் செய்யப்பட்டு வருவதாக அண்மைய விவரங்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!