ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் திட்டக் குழுக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது பலரும் பார்க்கும்விதமாக பாஜக எம்.பி. ஒருவரும் எம்எல்ஏ ஒருவரும் மாறி மாறித் தாக்கிக்கொண்ட சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது. சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் திறப்புவிழா கல்வெட்டில் தமது பெயர் இடம்பெறாததற்கு எம்எல்ஏ ராகேஷ் பகேல்தான் காரணம் எனக் கூறி, தமது காலணியைக் கழற்றி அவரைப் பலமுறை அடித்தார் சரத் திரிபாதி எம்.பி. இதனால் அதிர்ச்சியடைந்த ராகேஷ், பதிலுக்கு அவரைத் தாக்கினார். இதை இழிவான, கண்ணியமற்ற நடத்தை எனக் குறிப்பிட்ட பாஜக மாநிலத் தலைவர் மகேந்திரநாத் பாண்டே, விசாரணை நடத்தி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். காணொளிப்படம்
மாறி மாறி அடித்துக்கொண்ட மக்கள் பிரதிநிதிகள்
8 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2019 08:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!