புதுடெல்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிப்ரவரி 27ஆம் தேதி நடந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இந்திய அரச தந்திரிகளை ஐஎஸ்ஐ பயங்கர வாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மிரட்டி இருக்கிறார்கள்.
'ஒழுங்காக நடந்துகொள் ளுங்கள். ஏற்கெனவே இரண்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தி இருக்கிறோம்' என்று மிரட்டி இஸ்லாமாபாத்தில் இந்திய அரச தந்திரிகளையும் தூதரக ஊழியர் களையும் அந்தப் பயங்கரவாதி கள் அலைக்கழித்தனர்.
இஸ்லாமாபாத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி இந்திய தூதரகத் திற்குச் சொந்தமான வாகனத்தில் இரு இந்திய அதிகாரிகள் தூதர கத்திற்குச் சென்றபோது பின் தொடர்ந்து வந்த ஐஎஸ்ஐ பயங் கரவாதிகள் தங்களை மிரட்டிய தாக தெரிவித்த இந்திய அதி காரிகள், அது பற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சிடம் புகார் அளித்ததாகவும் கூறினர்.
இதனிடையே, பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரஃப், ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்றும் அதைப் பயன்படுத்தி இந்தியா வில் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் வேவுத்துறை முன்பு முயன்று இருப்பதாகவும் புதன் கிழமை குறிப்பிட்டார்.
இந்திய அரசதந்திரிகளை மிரட்டிய பயங்கரவாதிகள்
8 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2019 09:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட பயணம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!