கட்காரி: பிரதமர் பதவி மீது ஆசையோ, கனவுகளோ இல்லை

புதுடெல்லி: பிரதமர் பதவி மீது எனக்கு ஆசையும் இல்லை, அதுபோல் எனக்குக் கனவுகளும் இல்லை என்று மத்திய அமைச்சர் கட்காரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்காரி பிரதமராக வரக்கூடும் என யூக செய்திகள் பரவின.
இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்று அவரிடம் கேள்வி எழுப்பியபோது, "நான் எந்தக் கணக்கும் போடவில்லை. இலக்குகளும் நிர்ணயிக்கவில்லை.
"இது அரசியலுக்கும் பொருந்தும், எனது பணிகளுக்கும் பொருந்தும். எனக்கு என்று ஒதுக்கப்பட்ட வேலைகளை நிறைவேற்றி உள்ளேன். பிரதமர் பதவி மீது எனக்கு ஆசையில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அந்த எண்ணம் இல்லை.
"நாடுதான் எனக்குப் பெரியது. எனக்குக் கனவுகள் இல்லை. நான் யாரிடமும் போய் நிற்கவோ, ஆதரவு தேடவோ மாட்டேன். நான் எப்போட்டியிலும் இல்லை. நான் இதை எனது இதயத்தில் இருந்து சொல்கிறேன்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!