புதுடெல்லி: பிரதமர் பதவி மீது எனக்கு ஆசையும் இல்லை, அதுபோல் எனக்குக் கனவுகளும் இல்லை என்று மத்திய அமைச்சர் கட்காரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்காரி பிரதமராக வரக்கூடும் என யூக செய்திகள் பரவின.
இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்று அவரிடம் கேள்வி எழுப்பியபோது, "நான் எந்தக் கணக்கும் போடவில்லை. இலக்குகளும் நிர்ணயிக்கவில்லை.
"இது அரசியலுக்கும் பொருந்தும், எனது பணிகளுக்கும் பொருந்தும். எனக்கு என்று ஒதுக்கப்பட்ட வேலைகளை நிறைவேற்றி உள்ளேன். பிரதமர் பதவி மீது எனக்கு ஆசையில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் அந்த எண்ணம் இல்லை.
"நாடுதான் எனக்குப் பெரியது. எனக்குக் கனவுகள் இல்லை. நான் யாரிடமும் போய் நிற்கவோ, ஆதரவு தேடவோ மாட்டேன். நான் எப்போட்டியிலும் இல்லை. நான் இதை எனது இதயத்தில் இருந்து சொல்கிறேன்," என்றார்.
கட்காரி: பிரதமர் பதவி மீது ஆசையோ, கனவுகளோ இல்லை
12 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Mar 2019 09:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!