ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், ட்ரால் அருகே உள்ள பிங்லிஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதி முத்சார் அகமது கான் உள்பட மூன்று பயங்கரவாதிகளை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
அவர்களிடம் இருந்து இரு ஏகே 47 ரக துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் அந்தப் பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் பயங்கரவாதிகளைத் தேடும் நடவடிக்கையிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
12 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Mar 2019 09:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!