‘சபரிமலை பற்றி பேசக்கூடாது’

திருவனந்தபுரம்: அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தின் போது சபரிமலை விவகாரம் தொடர்பில் எதையும் பேசக் கூடாது என கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரித்து இருக்கிறார். சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, அதை நடைமுறைப்படுத்தும் செயலில் கேரள அரசு இறங்கியது. ஆனால் அதை எதிர்த்து அங்கு பெரிய அளவிலான போராட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!