புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா வுக்கு அமெரிக்கா தோள் கொடுக் கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி சென்றுள்ள அமெ ரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் இந்திய வெளி யுறவுச் செயலாளர் விஜய் கோக லேயை நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு போல்டன் வெளி யிட்ட டுவிட்டர் பதிவில், "அமெ ரிக்க-இந்திய உத்திபூர்வப் பங் காளித்துவ முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவும் இந்தோ-பசிபிக் வட்டாரம் மீதான கருத் தைப் பகிர்ந்து கொள்ளவும் இந் திய வெளியுறவுச் செயலாளரைச் சந்தித்துப் பேசினேன்.
பயங்கரவாதம்: இந்தியாவுடன் ஒத்துழைக்க அமெரிக்கா உறுதி
15 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2019 09:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!