பனாஜி: கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் திடீரென காலமானதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை 2 மணியளவில் அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக்கொண்டார்.
பிரமோத் சாவந்துக்கு ராஜ் பவனில் ஆளுநர் மிருதுளா சின் ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 45 வயதாகும் அவர் இருமுறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார்.
பிரமோத் சாவந்த் செய்தியாளர் களிடம் கூறுகையில், "கட்சி எனக்கு மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்துள்ளது. சிறந்த முறை யில் அதைச் செயல்படுத்த நான் முயற்சிப்பேன்," என்றார்.
இளங்கலை ஆயுர்வேத மருத் துவர் பட்டம் பெற்றுள்ள பிரமோத் சாவந்த், 45, சமூகப் பணியிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
இவரது மனைவி சுலக்ஷனா, கோவா மாநில பாஜக மகிளா மோர்ச்சா பிரிவின் தலைவராக இருக்கிறார்.
புதிய முதல்வருக் கான தேர்வில் கடந்த சில மாதங் களாகவே பிரமோத் சாவந்த் பெயர் பரிசீலனையில் இருந்துவந்தது.
கோவா முதல்வராக சாவந்த் பதவியேற்பு
20 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Mar 2019 09:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!