அடுக்குமாடிக் கட்டடம் சரிந்ததில் இருவர் பலி

பெங்களூரு: கர்நாடக மாநிலத் தின் தார்வாட் பகுதியில் கட்டு மானப் பணி நடைபெற்று வரும் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து சரிந்ததில் இருவர் பலியாகினர். அத்துடன் கட்டட இடிபாடுகளில் 50க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டிருப்பர் என்றும் அஞ்சப் படுகிறது.
தார்வாட் நகர் கட்டட விபத்து பற்றி அறிந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, "இடிபாடுகளில் சிக் கியவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள் ளேன்," என டுவிட்டரில் பதி விட்டுள்ளார்.
காயங்களுடன் மீட்கப்பட்டவர் கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். இந்தக் கட்டடம் தரமற்ற பொருட்களைக் கொண்டு கட்டப் பட்டதாகவும் அஸ்திவாரம் வலு வின்றி இருந்ததாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
அத்துடன் இந்தக் கட்டடம் கர்நாடக முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னியின் உறவினர்க ளுக்குச் சொந்தமானது எனவும் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!