இந்திய நாடாளுமன்றத் தேர்த லுக்கு இன்னும் ஒருசில வாரங் களே எஞ்சியுள்ள நிலையில் சமூக ஊடகங்களிலும் இணை யம் வழியாகவும் பொய்ப் பிரசாரங் கள் பரப்பப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நட வடிக்கைகளில் இறங்கி உள்ளது.
இதன் தொடர்பில் 'இந்திய இணையம், கைபேசிச் சங்க'த் தின் பிரதிநிதிகளுடன் ஆணைய அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இணையச் செய்திகளை வழங் கும் நிறுவனங்களோடு ஃபேஸ் புக், வாட்ஸ்அப், டுவிட்டர், கூகல், ஷேர்சாட், டிக்டோக் போன்ற சமூக ஊடகங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத் தில் பங்கேற்றனர்.
தேர்தல் பிரசாரம் நடை பெறும்போது சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தப்படு வதைத் தடுப்பது, பொய்ச் செய்தி கள் வெளியாகாமல் நடவடிக்கை எடுப்பது, இணைய விளம்பரங் களுக்காக அரசியல் கட்சிகள் செலவிடுவதில் வெளிப் படைத்தன்மையைப் கடைப்பிடித் தல் போன்ற அம்சங்கள் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.
தேர்தலில் சமூக ஊடகப் பொய்யை தடுக்க தீவிரம்
21 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2019 10:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!