தேர்தலில் சமூக ஊடகப் பொய்யை தடுக்க தீவிரம்

இந்திய நாடாளுமன்றத் தேர்த லுக்கு இன்னும் ஒருசில வாரங் களே எஞ்சியுள்ள நிலையில் சமூக ஊடகங்களிலும் இணை யம் வழியாகவும் பொய்ப் பிரசாரங் கள் பரப்பப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நட வடிக்கைகளில் இறங்கி உள்ளது.
இதன் தொடர்பில் 'இந்திய இணையம், கைபேசிச் சங்க'த் தின் பிரதிநிதிகளுடன் ஆணைய அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இணையச் செய்திகளை வழங் கும் நிறுவனங்களோடு ஃபேஸ் புக், வாட்ஸ்அப், டுவிட்டர், கூகல், ஷேர்சாட், டிக்டோக் போன்ற சமூக ஊடகங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத் தில் பங்கேற்றனர்.
தேர்தல் பிரசாரம் நடை பெறும்போது சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தப்படு வதைத் தடுப்பது, பொய்ச் செய்தி கள் வெளியாகாமல் நடவடிக்கை எடுப்பது, இணைய விளம்பரங் களுக்காக அரசியல் கட்சிகள் செலவிடுவதில் வெளிப் படைத்தன்மையைப் கடைப்பிடித் தல் போன்ற அம்சங்கள் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!