அகமதாபாத் நகரில் பங்குனி உத்திரத் திருவிழா

இந்தியாவின் அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி தூக்கி பங்கேற்றனர். மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வருகிறது. இருந்தாலும் 12வது மாதமான பங்குனியில் 12வது நட்சத்திரமான உத்திரம் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பானது. இந்தத் திருநாளில்தான் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்றுள்ளன என்று புராணங்கள் கூறுகின்றன. திருப்பரங்குன்றத்தில் நடந்த முருகன்-தெய்வானை திருமணம், மகாலட்சுமி விரதம் இருந்து மகாவிஷ்ணு திருமார்பில் இடம்பிடித்தது, பிரம்மன் தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக்கொள்ளும் வரம் பெற்றது, ராமபிரான்-சீதாதேவியின் திருமணம், பரதன்-மாண்டவியின் திருமணம், லட்சுமணன்-ஊர்மிளை திருமணம் உள்ளிட்ட பங்குனி உத்திர நாளில் நடந்துள்ளன. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!