லாலு கட்சியுடன் உடன்பாடு: காங்கிரசுக்கு 9 தொகுதிகள்

பாட்னா: பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைமையில் காங்கிரஸ் கட்சியும் சில உதிரிக் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மெத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி 5 தெகுதிகளில் போட்டியிடுகிறது. ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான மதச்சார்பற்ற ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி 3 தொகுதிகளிலும் விகா‌ஷீல் இன்சாஃப் கட்சி 3 தெகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓர் இடம் மட்டுமே தரப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!