பல நாட்கள் கடந்தும் பலர் உயிருடன் மீட்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில் ஐந்து மாடி வணிக வளாகக் கட்டடம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திடீ ரென்று இடிந்து விழுந்தது.
கடைகள், கணினி பயிற்சி மையம் ஆகியன அமைந்துள்ள அக்கட்டடத்தில் இரண்டாவது மாடியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது திடீரென ஐந்து மாடியும் இடிந்து விழுந்தன. இடி பாடுகளுக்குள் சிக்கி மாண்டோ ரின் எண்ணிக்கை 12ஆக இருந்த வேளையில் வெள்ளிக்கிழமை இரு சடலங்களும் நேற்று ஒரு சடலமும் மீட்கப்பட்டதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக அதிகரித் தது.
ஐந்து நாட்களாகிவிட்டபோதி லும் உயிருடன் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். நேற்று வரை 56 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
மேலும் பலர் உயிருடன் இருக் கக்கூடும் என்ற நம்பிக்கையில் மீட்புப் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகின்றன.
(படத்தில்) வெள்ளிக்கிழமை ஆடவர் ஒருவர் உயிருடன் மீட்கப் பட்டார். படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!