புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர் தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பலரும் கட்சி அலுவலகங்களில் காத்துக்கிடந்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள பாஜக அலு வலகத்திற்கு வந்திருந்த திண்டுக் கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர், அரியானா மாநிலத்தில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அங்கு காத்துக்கிடந்தார்.
முன்னாள் ஐபிஎஸ் அதி காரியான காமராஜா (படம்), கடந்த 29 ஆண்டுகளாக அரியானாவில் சிர்சா, ரோதக் உள்ளிட்ட பல இடங்களிலும் பணியாற்றிய அனு பவம் உள்ளவர்.
ஓய்வுபெற்றவுடன் சொந்த ஊர் திரும்பியவர் தற்போது மறுபடியும் அரியானாவிற்கு வந்துள்ளார்.
ஒரு தமிழர் அரியானாவில் போட்டியிடுவதா? என்ற கேள் விக்கு, "நான் தமிழனாக இருந் தாலும் உள்ளத்தில் அரியானாக் காரன்; இந்த மக்களுக்காகப் பணியாற்றி உள்ளேன். இப்போது எம்பியாக சேவை செய்ய ஆசைப்படுகிறேன்," என்கிறார்.
இவர் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியபோது அரியானா மக்கள் பலரிடமும் பாராட்டைப் பெற்றவர்.
‘நான் தமிழனாக இருப்பினும் இதயத்தில் அரியானாக்காரன்’
25 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2019 11:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!