ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கைது

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போலிசார் வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.

ரயீஸ் ஹுரா, ஷாஹிட் பாத், இஷாக் லோன் ஆகியோர் அந்த பயங்கரவாதிகள் என்று போலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் மெய்நிகர் 'சிம்' அட்டை முறையைப் பயன்படுத்தி தங்களுக்கு இடையே தொடர்புகொண்டுள்ளதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!