புதுடெல்லி: ஆக்ராவில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று நேற்றுக் காலை நொய்டாவை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது. யமுனா விரைவுச் சாலையை நெருங்கியபோது அப்பேருந்து லாரி மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் அதிகாலை 5 மணி அளவில் நிகழ்ந்தது. அப் பகுதியில் இருந்தவர்கள் விபத்து குறித்து போலிசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பேருந்தில் பயணித்த எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர்.
30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாண்டோரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக் கப்பட்டது. விபத்து நிகழ்ந்த விதம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேகமாக மோதியதால் பேருந்தின் முன்பகுதி முற்றாக சிதைந்துவிட்டது.
புதுடெல்லி: விபத்தில் 8 பேர் பலி
30 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Mar 2019 10:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!