பிரேமலதா பேச்சு கிளப்பி இருக்கும் பரபரப்பு

பிரேமலதா பேச்சு கிளப்பி இருக்கும் பரபரப்பு

1 mins read

சென்னை: பாலியல் வன் கொடுமை எத்தனை நடந்தாலும் பரவாயில்லை. அதிமுகவிற்கு வாக்கு அளியுங்கள் என்றும் அந்தக் கூட்டணிதான் எல்லா விதத்திலும் மக்களுக்கு உதவும் என்றும் சென்னை அருகே தேர்தல் பிரசாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசுவதைக் காட்டும் காணொளி இணையத்தில் பெரும் பரபரப்பாகி இருக்கிறது. அதிமுக அணியில் சேர்ந்துள்ள தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா சுற்றிச் சுற்றி பிரசாரம் செய்து வருகிறார்.