வரிசை எண் கைகொடுக்கிறது

வரிசை எண் கைகொடுக்கிறது

1 mins read

சென்னை: தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகரித்துவிட்ட நிலையில், யார் யாருக்கு என்ன என்ன சின்னம், எங்கு எங்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதை தெரிந்துகொள்வது வாக்காளருக்குச் சிரமமாகி விட்டது. இதைப் புரிந்துகொண்ட சுயேச்சை வேட்பாளர்கள், தங்கள் சின்னத்துக்குப் பதிலாக வாக்கு இயந்திரங்களில் இம்பெற்றுள்ள தங்கள் வரிசை எண்ணைச் சொல்லி வாக்கு வேட்டையாடுவதைப் பல தொகுதியிலும் பார்க்கமுடிகிறது.