ப.சிதம்பரம்: எதிர்க்கட்சித் தலைவர்கள் பற்றி மட்டுமே குறைகூறல் வருகிறது

ப.சிதம்பரம்: எதிர்க்கட்சித் தலைவர்கள் பற்றி மட்டுமே குறைகூறல் வருகிறது

1 mins read

சென்னை: ஆளுங்கட்சித் தலைவர்களைப் பற்றி எந்த ஒரு துப்பும் கிடைக்காத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் களைப் பற்றி மட்டுமே அவர்கள் பணம் வைத்திருப்பதாக 'துப்பு' கிடைப்பது எப்படி என்று வருமான வரித்துறை சோதனைகள் குறித்து மத்திய முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.