கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலுடன் அடுத்த மாதம் 19ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங், இஸ்லாம்புர், கண்டி, ஹபிப்புர், பாட்பரா ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் கடைசி கட்டமான ஏழாவது கட்ட தேர்தல் நடத்தப்படும் மே 19ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்று முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். மனுவைத் திரும்பப்பெற மே 2ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19ஆம் தேதி மேற்கு வங்காளத்தில் 8 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
மேற்கு வங்காளத்தில் மே 19ல் ஐந்து சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்
22 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2019 09:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!