கோல்கத்தா: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களை பாஜகவினர் குண்டர்களையும் சமூக விரோதிகளையும் வைத்து மிரட்டுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதை உணர்ந்துள்ளதால் பாஜக முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மிரட்டும் பாஜக; மம்தா குற்றச்சாட்டு
1 mins read

